என்ன தமிழில் எழுதுவது என்று சிந்திதிது சிந்த்தித்து மனம் மிகவும் குழப்பம் அடைந்து , ஒரு சமையத்தில் சரி எழுத்வதர்க்கு முன்னரே எழுதுவதை துறந்து விட தோன்றியது ..... விடுவேனா ? மாட்டேன் ... மனதை தளரவிட கூடாது என்ற எண்ணம் மேலோங்கி நின்றது "மரத்தை தாங்கும் வேர் போல" ...
ஏன் அப்படி ?
1. தமிழ் மிதானா ஆர்வம் .
2. ஆர்வம் மட்டும் போதுமா , அதற்கான ஞானம் ... தமிழ் ஞானம் மிக குறைவு என்னிடம்... எழுத தொடுங்கு , தானாக தமிழ் ஞானம் வளரும் என்ற என் மன குரல் எதிரொலியும் காரணம்.
3. என் அனுபவங்களின் பதிவாகவும் இருக்கவேண்டும்.
4. கொஞ்சம் விமர்சினதிர்ககவும் .. மனிதன் தானே
எதை எழுதுவது ?
வரைமுறை படுத்தவில்லை . அப்படி வரைமுறை வகுத்து எழுதவேண்டும் என்பது என் தொலைநோக்கு ஆசை. அதற்க்கான நேரமும் ஞானமும் கூடும் பொழுது , அதன் பதிவு கட்டாயம் இங்கிருந்து தான் அரங்கேறும் ....
தேதி அறியேன் என்னுடைய இரண்டாவுது பதிவிற்கு ... வாரத்திற்கு ஒரு மணி நேரமாவது இதற்காக ஒதுக்கவேண்டும் என்ற தீர் மானம் ....
ஏன் அப்படி ?
1. தமிழ் மிதானா ஆர்வம் .
2. ஆர்வம் மட்டும் போதுமா , அதற்கான ஞானம் ... தமிழ் ஞானம் மிக குறைவு என்னிடம்... எழுத தொடுங்கு , தானாக தமிழ் ஞானம் வளரும் என்ற என் மன குரல் எதிரொலியும் காரணம்.
3. என் அனுபவங்களின் பதிவாகவும் இருக்கவேண்டும்.
4. கொஞ்சம் விமர்சினதிர்ககவும் .. மனிதன் தானே
எதை எழுதுவது ?
வரைமுறை படுத்தவில்லை . அப்படி வரைமுறை வகுத்து எழுதவேண்டும் என்பது என் தொலைநோக்கு ஆசை. அதற்க்கான நேரமும் ஞானமும் கூடும் பொழுது , அதன் பதிவு கட்டாயம் இங்கிருந்து தான் அரங்கேறும் ....
தேதி அறியேன் என்னுடைய இரண்டாவுது பதிவிற்கு ... வாரத்திற்கு ஒரு மணி நேரமாவது இதற்காக ஒதுக்கவேண்டும் என்ற தீர் மானம் ....
No comments:
Post a Comment